Sunday, August 5, 2007

மொழி மாற்றம்

இன்று முதல் தமிழுக்கு மாறி விட்டேன்.என் தாய் மொழியில் எழுதுவது எனக்கு எளிது என்பதால்.இன்று சனிப்பெயர்ச்சி,நானும் பெயர்ந்து விட்டேன்!எந்த இராசிக்காரர்கள் எல்லாம் சிரமப்படப்போகிறார்களோ?

6 comments:

மா சிவகுமார் said...

ஐயா,

திருமூலரின் மந்திரங்களை எளிமையாக சிறு கதைகள் மூலம் விளக்கும் பணிக்கு மிக்க நன்றி. அரூமையான முயற்சி. நிறையக் கற்றுக் கொள்ள வருகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மதுரை சொக்கன் said...

நன்றி சிவகுமார்
எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். உங்கள் கருத்துக்கள் தரும் உற்சாகம் என் பதிவுகளை மேலும் சிறப்பாக அமைக்க எனக்கு உதவட்டும்.

நாமக்கல் சிபி said...

நல்ல பணி!

தொடர்ந்து எழுதுங்கள்!

படித்துப் பயன்பெறுகிறோம்!

நன்றி!

மதுரை சொக்கன் said...

நன்றி, நாமக்கல் சிபி அவர்களே.தொடர்ந்து எழுதுவேன்-உங்கள்வாழ்த்துக்களின் துணையுடன்.

cheena (சீனா) said...

திருமூலரின் மந்திரங்களை ஈடுபாட்டுடன் படிக்க சில கால அவகாசம் தேவை. தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் படித்து என் சிற்றறிவிற்கு புரிந்தபின் பின்னூட்டம் இடுகிறேன். நன்றி

மதுரை சொக்கன் said...

சீனா அவர்களே,
மிகுந்த தன்னடக்கத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடர்ந்து எழுதுவேன்.
நன்றி