tag:blogger.com,1999:blog-7589092317466432234.post2317529563245221498..comments2023-05-25T17:18:04.169+05:30Comments on நமக்குத் தொழில் பேச்சு: திருமந்திரம்-சூனிய சம்பாஷணை--”வழுதலை வித்திட......”மதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7589092317466432234.post-86049239248913556922013-08-21T07:17:08.247+05:302013-08-21T07:17:08.247+05:30திருமந்திரத்தைப் புரிந்துகொள்வது கடினம். மிகத் தெள...திருமந்திரத்தைப் புரிந்துகொள்வது கடினம். மிகத் தெளிவாக பாடலின் பொருளை புரியவைத்தமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்!பணி தொடர்க!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-62913260499039969622013-08-20T12:36:40.627+05:302013-08-20T12:36:40.627+05:30உட்பொருளை அறிந்து கொள்ள முனைப்பு வேண்டும்; பக்தி...உட்பொருளை அறிந்து கொள்ள முனைப்பு வேண்டும்; பக்தி வேண்டும்; அஃதின்றி மேலோட்டமாகப் பார்த்தால் கிடைக்கும் பொருள் அபத்தம்தான். அதைப் போய் வேலை மெனக்கெட்டு ஏன் சித்தர்கள் எழுதி வைக்க வேண்டும்? அவர்கள் அத்தனை அறிவிலிகளா என்ன..? உட்பொருளைத் தேடி அனுபவிக்க நினைப்பவர்களுக்கு சொக்கரே... நீர் எழுதுவது வரம்! நிறைய எழுதுங்கள்...! அருளமுதம் உங்களால் எங்களுக்கும் கிடைக்கட்டும்! (அதற்காக பித்தரை ஓரங்கட்டி, விரட்டிவிட வேண்டாம்... அவரும் எமக்கு வேண்டும்!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-2037961016755812032013-08-19T20:28:01.169+05:302013-08-19T20:28:01.169+05:30@செங்கோவி
நன்றி@செங்கோவி<br />நன்றிமதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-33527991584318631092013-08-19T20:27:35.338+05:302013-08-19T20:27:35.338+05:30@மு.மாலிக்
//சூனிய சம்பாஷணை எழுதிய திருமூல நாயனாரு...@மு.மாலிக்<br />//சூனிய சம்பாஷணை எழுதிய திருமூல நாயனாரும்,உரை எழுதிய தமிழறிஞர்களும் முட்டாள்கள்;நீங்கள் ஒருவர்தான் புத்திசாலி; காரணம்?!இது வேறு மத நூல்!//<br />நன்றி!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-75884608449923374972013-08-19T14:55:23.197+05:302013-08-19T14:55:23.197+05:30மனதிற்கு நிறைவளிக்கும் நல்ல பதிவு.நன்றி ஐயா.மனதிற்கு நிறைவளிக்கும் நல்ல பதிவு.நன்றி ஐயா.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-48989467811312117322013-08-19T13:08:45.014+05:302013-08-19T13:08:45.014+05:30ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்.
அதுல என்ன எழுதியிருக்...ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்.<br /><br /> அதுல என்ன எழுதியிருக்குன்னா, வழுதலைப் பயிரிட்டால், பாகல் முளைத்தது என்று எழுதியிருக்கு. பிறகு, மண்ணைத் தோன்றினால் பூசணிக்காய் கிடைச்சுச்சாம். தோட்டக் குடிகள் தொழுது கொண்டோடினர்களாம். பிறகு, நல்லா பழுத்தது வாழைக்காய் மட்டும் தானாம்.<br /><br />இது தான் பொருள்.<br /><br />அனர்த்தமாக இருந்தால், அனர்த்தமானது தான். இயல்பாக நாம் இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.com