tag:blogger.com,1999:blog-7589092317466432234.post4767324151259238417..comments2023-05-25T17:18:04.169+05:30Comments on நமக்குத் தொழில் பேச்சு: சூனிய சம்பாஷணை--கூறையுஞ்சோறும்.....மதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7589092317466432234.post-7249236528277548802015-09-09T19:57:05.257+05:302015-09-09T19:57:05.257+05:30சிறப்பான விளக்கம்! அருமை! நன்றி!சிறப்பான விளக்கம்! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-71209477615818846452012-08-02T18:45:32.186+05:302012-08-02T18:45:32.186+05:30ஈரம் இருக்கும் வரை சீலையும் பாறையில் ஒட்டும். காய...ஈரம் இருக்கும் வரை சீலையும் பாறையில் ஒட்டும். காய்ந்த பிறகு பறந்துவிடும் என்றுதான் நான் நினைத்தேன்.<br />அருமையான பின்னூட்டங்கள் வழியில்<br />பாறையும் கதை சொல்லிவிட்டது.மிக அருமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-59784275929539715532012-07-30T18:28:43.052+05:302012-07-30T18:28:43.052+05:30நன்றி சீனா!நன்றி சீனா!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-91223613259215482872012-07-30T18:28:42.156+05:302012-07-30T18:28:42.156+05:30நன்றி சீனா!நன்றி சீனா!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-58973133305813327042012-07-30T15:35:34.553+05:302012-07-30T15:35:34.553+05:30அன்பின் சொக்க்ன - உடலின் மேல் கவனம் செலுத்தி - உடல...அன்பின் சொக்க்ன - உடலின் மேல் கவனம் செலுத்தி - உடலில் உறையும் ஆன்மாவினை மறப்பவர்கள் மீண்டும் பிறவி எடுப்பர் - நல்லதொரு விளக்கம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-87096742732900353002011-09-06T11:06:28.254+05:302011-09-06T11:06:28.254+05:30ந.ர.செ. ராஜ்குமார் said...
கூறையுஞ் சோறும் கு...ந.ர.செ. ராஜ்குமார் said...<br /><br /> கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்<br /> காறையும் நாணும் வளையலுங் கண்டவர்....<br /><br /> //இளைஞர்களுக்கு சாபம் விடும் திருமூலருக்கு டூக்கா!!!//<br /><br /> உங்கள் வயது அப்படி!<br />நன்றி ராஜ்குமார்.மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-81978029736202618272011-09-06T00:03:35.201+05:302011-09-06T00:03:35.201+05:30கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும...கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்<br />காறையும் நாணும் வளையலுங் கண்டவர்....<br /><br />இளைஞர்களுக்கு சாபம் விடும் திருமூலருக்கு டூக்கா!!!அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-1414972686414744982011-03-19T17:09:05.313+05:302011-03-19T17:09:05.313+05:30அப்பாதுரை said...
//அடுத்தது என்ன சார்?//
.ம...அப்பாதுரை said...<br /><br /> //அடுத்தது என்ன சார்?//<br /> .மன்னிக்கவும். நீண்ட நாள் அடுத்த வீட்டிலேயே கவனம் சென்று விட்டது!<br /> விரைவில்!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-10660486473570385662011-03-18T20:18:18.252+05:302011-03-18T20:18:18.252+05:30அடுத்தது என்ன சார்?அடுத்தது என்ன சார்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-82683968768469534142011-02-20T17:37:39.861+05:302011-02-20T17:37:39.861+05:30அப்பாதுரை நன்றிஅப்பாதுரை நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-39665125932839715382011-02-20T12:56:57.180+05:302011-02-20T12:56:57.180+05:30அப்பாதுரை said...
//வள்ளுவனின் சொல் விளையாட்டு...அப்பாதுரை said...<br /> //வள்ளுவனின் சொல் விளையாட்டு அற்புதமாக இல்லை? நன்றி நடனசபாபதி ஐயா.//<br /> சந்தேகமின்றி!நன்றி அப்பாதுரை,நடனசபாபதி சார்பில்!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-44522802438489883582011-02-19T22:40:41.670+05:302011-02-19T22:40:41.670+05:30வள்ளுவனின் சொல் விளையாட்டு அற்புதமாக இல்லை? நன்றி ...வள்ளுவனின் சொல் விளையாட்டு அற்புதமாக இல்லை? நன்றி நடனசபாபதி ஐயா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-281006319784400692011-02-17T12:33:26.310+05:302011-02-17T12:33:26.310+05:30அருமையான குறள் மேற்கோள்!
நன்றி சபாபதி அவர்கள...அருமையான குறள் மேற்கோள்!<br /> நன்றி சபாபதி அவர்களே!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-84410328039937126052011-02-17T07:57:07.086+05:302011-02-17T07:57:07.086+05:30நல்ல விளக்கம்.
இதையே குறளாசான் இவ்வாறு சொல்லுவார...நல்ல விளக்கம். <br /><br />இதையே குறளாசான் இவ்வாறு சொல்லுவார்.<br /><br />"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்<br />நாமம் கெடக்கெடும் நோய்."<br /><br />காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமே இருக்காது என்று.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-59500913332869792532011-02-13T11:45:03.735+05:302011-02-13T11:45:03.735+05:30thanks for your interest in the subject LK.awaitin...thanks for your interest in the subject LK.awaiting further inputs from u..மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-84342997988318601782011-02-12T21:14:20.341+05:302011-02-12T21:14:20.341+05:30உங்கள் கருத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன...உங்கள் கருத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!<br /> நல்ல விளக்கம்!<br /> தெளிய வைத்தமைக்கு நன்றி!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-66069653841146604852011-02-12T19:46:06.474+05:302011-02-12T19:46:06.474+05:30பறக்கின்ற சீலை எந்தப் பாறையிலும் நிலைபெறுவதில்லை. ...பறக்கின்ற சீலை எந்தப் பாறையிலும் நிலைபெறுவதில்லை. தன்னறிவு பெறும் முயற்சியில் மனமும் தொட்டுத் தொட்டுத் தடுமாறும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-78060951777215122962011-02-12T19:44:14.941+05:302011-02-12T19:44:14.941+05:30அருமையான பாடல்.
பறக்கின்ற சீலை நிலையில்லாத மனம். ப...அருமையான பாடல்.<br />பறக்கின்ற சீலை நிலையில்லாத மனம். பாறை என்றைக்கும் நிலையான தன்னறிவு/அகம் பிர்ம்மாஸ்மி எனும் ஞானம். பறக்கின்ற சீலை நீங்கள் சொல்வது போல் தன்னறிவை மூடிய நிலை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-91723684162842264902011-02-12T18:19:46.717+05:302011-02-12T18:19:46.717+05:30there was a discussion came abt sooniya sambaashan...there was a discussion came abt sooniya sambaashanai in sopme google groups but i dont know what happened to that thread. let me search for thatஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-50371883482277912092011-02-09T13:00:35.684+05:302011-02-09T13:00:35.684+05:30Chitra said...
// என்னுடைய பதிவுக்கு வருகை தந்த...Chitra said...<br /> // என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்கள் ப்லாக் அருமையாக இருக்கிறது. Follow பண்றேன்.//<br /> இதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன்.<br /> நன்றி சித்ரா அவர்களே!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-2310146618018923272011-02-09T12:59:37.135+05:302011-02-09T12:59:37.135+05:30Chitra said...
// என்னுடைய பதிவுக்கு வருகை தந்த...Chitra said...<br /> // என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்கள் ப்லாக் அருமையாக இருக்கிறது. Follow பண்றேன்.//<br /> இதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன்.<br /> நன்றி சித்ரா அவர்களே!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-67449796372988757302011-02-09T11:09:20.782+05:302011-02-09T11:09:20.782+05:30எல் கே said...
//இங்கு நேரடிப் பொருள்தான் கொள்...எல் கே said...<br /> //இங்கு நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் . இன்னும் இருவரிடம் இந்த லிங்க் கொடுத்துள்ளேன். அவர்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்//<br /> ஆழ்ந்து படிக்கிறீர்கள்!என் பொறுப்பு அதிகமாகிறது!.லிங்க் கொடுத்தமைக்கு நன்றி!<br /> நன்றி!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-19166108658532129572011-02-09T11:06:20.859+05:302011-02-09T11:06:20.859+05:30Chitra said...
//அருமையாக விளக்கி சொல்லி இருக்...Chitra said...<br /> //அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள்... கருத்து செறிந்த பதிவுங்க....//<br /> முதல் வருகைக்கும்,தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி,சித்ரா அவர்களே!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-25061916133600039922011-02-09T09:08:19.096+05:302011-02-09T09:08:19.096+05:30இங்கு நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டும் என்று எண்ண...இங்கு நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் . இன்னும் இருவரிடம் இந்த லிங்க் கொடுத்துள்ளேன். அவர்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7589092317466432234.post-9146727993587688482011-02-08T22:06:43.188+05:302011-02-08T22:06:43.188+05:30என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்க...என்னுடைய பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிங்க. உங்கள் ப்லாக் அருமையாக இருக்கிறது. Follow பண்றேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com